Advertisement
-
வாழ்க தமிழன்.. வெல்க தமிழ்...
"அஜாக்கிரதையாகச் சொல்லப்பட்ட சொல் சண்டையைத் துவக்கும். அடாவடியாக பேச ஆரம்பிப்பது அவமானத்தில் முடியும்."
வார்த்தைகள் கவனமாக கையாளப்பட வேண்டியவைதான். இருப்பினும் நம் மீது தொடுக்கப்படும் சொற்களுக்கு சரியான சொற்களை அம்புக்களாக வீசவும் கற்றுக் கொள்ள வேண்டும்.
எரித்தாலும் எறிந்தாலும் போராடுகிறவன்தான் உண்மையான போராளி.
உலகத்திலேயே மிகப்பெரிய வன்முறை வார்த்தைகளில் ஏற்படுத்தும் காயங்கள்தான்.
in reference to:
""அஜாக்கிரதையாகச் சொல்லப்பட்ட சொல் சண்டையைத் துவக்கும். அடாவடியாக பேச ஆரம்பிப்பது அவமானத்தில் முடியும்.""
- view on Google Sidewiki)
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: